RojaRaman's

RojaRaman's

Sunday 3 July 2011

நட்பின் நனைவுகள்

நட்பு வட்டாரம் அருகில் இருக்கும் போது 

நினைத்துகூட பார்க்காத விஷயங்கள்...
இல்லாதபோது நினைக்க வைத்து வருத்தி கொண்டிருக்கிறது,,,,,,

ஆற்றின் நடுவே உள்ள பாறையை  போல நானும் ..


என் மேல் உருண்டோடும் நீராய் உந்தன் நினைவுகள் என் மேல் முட்டி மோதி 

நனைத்து கொண்டிருக்கிறது..... நட்புக்களே !!!
நட்பின் நனைவுகளாய் ..என்றென்றும் நினைவுகளுடன் ....RS

No comments:

Post a Comment