RojaRaman's

RojaRaman's

Saturday 9 July 2011

தனிமை!!!!!!!!

சொந்தங்கள்
நடுவில் இருந்த போது
கவலையின் வலி
தெரியவில்லை..
நண்பர்களுக்கு
இடையில்
இருந்த போது
மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை ..
இன்று
தனியாய் இருக்கும்
போது தெரிகிறது
தனிமையின் கொடுமை.......!!!­ ­

No comments:

Post a Comment