RojaRaman's

RojaRaman's

Saturday 2 July 2011

உயிரற்று போய் .....


அழகான கவிதையின் 

முதல் வரி நீ 

கடைசி வரி நான் 

தெரியாமல் கூட பிரிந்து விடாதே 

நான் அர்த்தமற்று போய் விடுவேன்.., 

No comments:

Post a Comment