RojaRaman's

RojaRaman's

Friday 22 July 2011

என் நிலவை பிரிந்த நாட்கள்!!!

உன்னை காணாத இந்த இரவு .....

உன்னை பார்க்காத இந்த இரவுகள் ......

உன்னை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் இந்த விழிகள் !!!
மேக கூட்டத்தில் என் விழிகள் நடனமாடிக்கொண்டு !!!

இந்த நடனத்திற்கு ஓய்வு ...............
என்னை பற்றிய உன் ஆய்வாகத்தான்  இருக்கும்!!!!

உன்னை காண துடிக்கும் இந்த விழிகள் !!
உன்னை காணும்  நொடிப்பொழுதை அடையும் வரை !
இதுவரை செலவழிக்கும் இனிமையான சித்ரவதைகளெல்லாம் உனக்கே சமர்ப்பணம் !!!!!!!!!!!!!!!!என் நிலவே !!!

No comments:

Post a Comment