நாட்கள் மாறினாலும்
நம் நட்பு மாறாது.....
வானத்துக்கு பூமி எல்லை என்றாள்
நம் அன்புக்கு நம் மனம்தான் எல்லை.....
பூத்து குலுங்கும் பூக்களின் அழகை விட
நம் நட்பு இன்னும் அழகானது.....
அதனால்தான் பூக்களுக்கு நம் மீது
கொஞ்சம் பொறாமை......
வானத்தில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும்
அது.....பூமியை மறப்பதில்லை....
அதனால்தான் எப்பொழுதும் மழையாக பொழிகிறது.....
அதேபோல்தான்....
நான் எங்கு இருந்தாலும்....
உன்னை நினைப்பதை மறப்பதில்லை....
உன்னுடன் நட்பில் மயங்கிய என் மனம்
மௌனமாகிறது மற்றவர்களின் நட்பை ஏற்கும்போது.....!!!!!
நம் நட்பு மாறாது.....
வானத்துக்கு பூமி எல்லை என்றாள்
நம் அன்புக்கு நம் மனம்தான் எல்லை.....
பூத்து குலுங்கும் பூக்களின் அழகை விட
நம் நட்பு இன்னும் அழகானது.....
அதனால்தான் பூக்களுக்கு நம் மீது
கொஞ்சம் பொறாமை......
வானத்தில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும்
அது.....பூமியை மறப்பதில்லை....
அதனால்தான் எப்பொழுதும் மழையாக பொழிகிறது.....
அதேபோல்தான்....
நான் எங்கு இருந்தாலும்....
உன்னை நினைப்பதை மறப்பதில்லை....
உன்னுடன் நட்பில் மயங்கிய என் மனம்
மௌனமாகிறது மற்றவர்களின் நட்பை ஏற்கும்போது.....!!!!!