RojaRaman's

RojaRaman's

Thursday 16 June 2011

உன் நினைவுகளுடன் நித்திரை ..தொடருமா ?.....

தூங்கும் போதும் உன்னை நினைத்து கொண்டே தூங்குகிறேன் ...
ஏன் தெரியுமா ???

மூடும் விழிகள் மீண்டும் திறக்கா விட்டால்
உன் நினைவோடு பிரிவதற்கு........... என்றென்றும் நினைவுகளுடன்.........

No comments:

Post a Comment