RojaRaman's

RojaRaman's

Tuesday 21 June 2011

"என்றென்றும் நினைவுகளுடன்"

என் நெஞ்சோடு வந்தாய் 
என் கண்ணோடு கானல் நீராய் மறைந்தாய் 
உன்னோடு தான் பேசமுடியவில்லை ....
கனவோடு பேசலாம் என்றால்
 உன் நினைவுகள் என்னை தூங்கவும் விடுவதில்லை
-----என்றென்றும் நினைவுகளுடன்---- 

No comments:

Post a Comment